Monday, January 3, 2011

நான் இப்படி கனவு கண்டேன்:

நான் இப்படி கனவு கண்டேன்:
மனிதனின் "வாழும் வழி"க்கு மதம் என்று பெயரிட்டபோது
உலகின் மொத்த மதங்கள் மொத்த மக்கட்தொகைக்கு சமமானது.
அப்போது தற்போதைய மதங்கள், உதவும் புத்தகங்களாய் இருந்தன.
போகும்வழியில் குறுக்கிட்ட பூனைகள் சகுனத்தடை ஆனதுபோல்,
வாழும்வழியில்(மதம்) குறுக்கிட்ட ஜாதிகள் சகுனத்தடையாயின.