Friday, January 11, 2013

கன்னியாகுமரியில் காலை கதிரவனுடன் ....




என்றும் உதிக்கும் ஆதவன்  தான் 
இன்றும் உதிப்பது அவன் தான் 
குமரிகரையில் இந்த குதூகலம் ஏன் ?
கவனமாய் கைகட்டி காத்திருந்தேன் ....

ஆதவன் வர ஆரவாரம் கூட 
காத்திருந்த கருமேகம் பொன்னிறம் சூட 
உயர்ந்த வள்ளுவன் அதை எடுத்துடுத்திக்கொள்ள 
விடியல் அழகுகண்டு வியந்து நின்றேன் .....



        2012 டிசம்பர் 30 காலை அற்புதமான கன்னியாகுமரி கடற்கரையில்  
ஆதவ உதய  தரிசனம்.  சபரிமலை பயணத்தை கன்னியாகுமரி விடியலுடன் ஆரம்பித்தோம்.
        
         என் நலம் விரும்பியும் சித்தப்பாவுமான திரு.மணிகண்டன் அவர்களுடன் அந்த காலை ஒரு இனிய காலை. 

கன்னியாகுமரியில் காலை கதிரவனுடன் ....





1 comment: